Mr. Thambu Balasubramaniyam
(ஓய்வு நிலை விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்)
Deceased: 18 November 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. பா.சயந்தன் (சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர்- யாழ். போதனா வைத்தியசாலை), பா.ஜனகன் (பொறியியலாளர்- ஸ்ரீலங்கா ரெலிக்கொம் கொழும்பு), பா.சாந்திகன் (பொறியியலாளர்), பா.ஜனந்தனன் (பொறியியலாளர் அவுஸ்திரேலியா), மோ. மாதங்கி (அவுஸ்திரேலியா), பா.வேணுகானகன் (மாணவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2025 புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இல- 38/2, ஞானபாஸ்கரோதய, சங்க வீதி கல்வியங்காடு எனும் முகவரியில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
