Mr. Thambu Velayuthapillai
(ஓய்வுபெற்ற மின்சாரசபை சிரேஷ்ட பொறியியலாளர்)
Date of Birth: 25 April 1933 - Deceased: 07 May 2025
யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு வேலாயுதபிள்ளை அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்மயில் அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஜனின் அன்புத் தந்தையும்,
தயாளினியின் அன்பு மாமனாரும்,
அனுஷின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-05-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கொகுவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
