Mr Thampu Thamotharampillai
(Stores Keepar)
Date of Birth: 26 June 1929 - Deceased: 27 July 2019
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், நுவரெலியா வட்டக்கொடை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு தாமோதரம்பிள்ளை அவர்கள் 27-07-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
புவிமதி, குகமதி, காலஞ்சென்ற கிருபாகரன், ஞானாகரன், உமாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருபாநந்தன், ஆனந்தவரதன், சுஜாதா, சாந்தலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உலகநாயகி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரலீலாவதி, காலஞ்சென்ற லோகநாதன், சுந்தரலீலாவதி, காலஞ்சென்ற புஷ்பராஜலிங்கம், நித்தியாநந்தம், கமலேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹிந்துஷா(ரமணன்), நிரோஷன்(சத்யா), கஜாந்த், பிரியங்கன், அபிஷேகா, நிதுஷன், சயந்தன், திலக்ஷன், சாகித்தியன், அங்காளினி, சான்றோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரிஷிகா, மலியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-07-2019 புதன்கிழமை மற்றும் 01-08-2019 வியாழக்கிழமை ஆகிய தினங்களில் கொழும்பு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 01-08-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொழும்பு கல்கிசை மயானத்தில் சைவ ஆகம முறைப்படி தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16477005541
- Mobile : +447825914008
- Mobile : +447932750628
- Mobile : +94777843079
- Phone : +94112360133
www.tamilthakaval.org