திருமதி. தவராஜசிங்கம் நாகேஸ்வரி
மறைவு: 07 மார்ச் 2026
யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் திருமதி. தவராஜசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்ற கணபதிப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலம்சென்ற தவராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலம்சென்ற பிரபாகரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனலட்சுமி, காலம்சென்ற வரதன்ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 12:30 மணி வரை திக்கரை புலோலி வடக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோரியடி பருத்தித்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
