திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை
(அருள்மிகு சீமாவளவு ஞானவைரவர் ஆலய தர்மகர்த்தா)
தோற்றம்: 12 அக்டோபர் 1932 - மறைவு: 20 ஜூன் 2025
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீனாசித்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - செல்லாட்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி (வட்டக்கச்சி), நிர்மலநாதன் (திருகோணமலை) ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அருந்ததி ஆகியோரின் மைத்துனியும்,
சொர்ணபூபதி, காலஞ்சென்றவர்களான சொர்ணமலர், கமலாம்பிகை மற்றும் சொர்ணரஞ்சினி (ஜேர்மனி), மகாதேவன் (ஆதவன் ஸ்ரூடியோ - புத்தூர்ச்சந்தி), சிவகுருநாதன் (சுவிஸ்), சர்வாஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம். பச்சிலைப்பள்ளி இணைப்பு, தென்மராட்சி பிரதேச செயலகம்), இன்பராஜ் (ஜெகன் - வியாபாரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கெங்காதரம்பிள்ளை (கங்கா போட்டோ - கோண்டாவில்), வன்னியசிங்கம் (பரந்தன்), பரமநாதன் (ஜேர்மனி), விநாயகலிங்கம், அஜந்தா (சுவிஸ்), அமராபதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பவாநந்தன், வித்தியாநந்தன் மற்றும் சதாநந்தன், புவனலோஜினி (பிரதேச வைத்திய சாலை - வட்டக்கச்சி), காலஞ்சென்ற சுதாநந்தன், யோகாநந்தன் (இலண்டன்) ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,
சகுந்தன் (நிர்வாக உத்தியோகத்தர் - உள்ளூராட்சி திணைக்களம், கிழக்கு மாகாணம்), நிரஞ்சனா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகாஷ், வினோஜா (கங்கா போட்டோ & வீடியோ), நிலானி - பிரேமபாலன் (பிரான்ஸ்), தர்சினி (மாவட்ட வைத்திய சாலை - கிளிநொச்சி), ஜெனாநந்தன் (வலயக்கல்வி பணிமனை - கிளிநொச்சி வடக்கு வலயம்), வரோதயன் (காணி ஆணையாளர் திணைக்களம் - வட மாகாணம்), நிந்துஜா - தினேஷ் (ஜேர்மனி), நிதுலா - விக்நாத் (ஜேர்மனி), ஜவாகர் (ஜேர்மனி), ஆதிசன் (சுவிஸ்), ஆதவன் (சுவிஸ்), அருணன் (சுவிஸ்), இந்துஜா - நிரூஜன் (SLIIT Northern UNI, திருநெல்வேலி), மதுஜன் (வாகன ஓட்டுனர்), டெனுஜா ஆகியோரின் பேத்தியும்,
பிரவீன், நிருசன் (கோண்டாவில்), பிரசாத், கயுனிகா (பரந்தன்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
