திரு. தவபாலசிங்கம் சஞ்சீவ்
தோற்றம்: 12 ஜனவரி 1981 - மறைவு: 29 நவம்பர் 2025
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. தவபாலசிங்கம் சஞ்சீவ் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிறேம்குமார் - சரோயினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தவபாலசிங்கம் - விமலாதேவி தம்பதியினரின் வளர்ப்பு மகனும்,
சுவாதியா, மியாசயனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜீவன், சுரேகா, காலஞ்சென்ற சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Tuesday, 09 Dec 2025 [8:30 AM - 10:30 AM]
Hauptfriedhof Pferdebachstraße 103A, 58454 Witten, Germany
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
