Mrs. Thavam Pernpanayagam
Deceased: 20 March 2026
யாழ். வல்வெட்டி பழைய பொலிஸ் நிலைய வீதியைப் (ஊத்தையா வளவு) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தவம் பேரின்பநாயகம் அவர்கள் 20-03-2026 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம் அவர்களின் மனைவியும்,
பகிரதி (இலண்டன்), அனுஷா (கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், இராசமணி, சிவமணி, உருக்குமணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிழ்வுகள் 25-03-2026 புதன்கிழமை அன்று வல்வெட்டியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
