Mrs. Thavamani Sivabalan
Date of Birth: 07 March 1935 - Deceased: 13 May 2026
யாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி சிவபாலன் அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாலன் (முன்னாள் கொத்தணி அதிபர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நவமணி, பூமணி மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.சிவராஜினி (அவுஸ்திரேலியா), சிவசொருபி (கனடா), Dr.சிவன்சுதன், சிவதவாணி (போதனாசிரியர் - திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜநாயகம் (பட்டயக்கணக்காளர்), Dr.சத்தியபாலன் (கனடா), காயத்திரி (கணக்காளர்), Dr.சுரேஷ்குமார் (திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாதங்கி சாமுவேல், Dr.சுபாங்கி ஹரோல்ட், Dr.தீப்பிகா - கோசாந்தன், Dr.அபிஷிக்கா - கிரிஹரன், சிவேந்தன், சிந்தூரி, நிதுஜன், பிரவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
புளோராபெல், எலா, அஜய், டேய்சி, தியாரா, தருண் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
"சிவாலயம்”
சிவன்பாலன் வீதி, உரும்பிராய்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
