Mrs Theivanaipillai Sellathurai
Deceased: 01 February 2025
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை மதியம் இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிலிங்கம் செல்லத்துரை (அஞ்சல் அத்தியட்சகர்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
செல்வவேல் (ஆசிரியர் - யாழ். ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலயம்), இரத்தினவேல், செந்தில்வேல், நாகநந்தினி, நாகநளினி, நாகசொரூபி ஆகியோரின் பாசமிகு அன்னையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
www.tamilthakaval.org
