திருமதி. தேவருக்மணி நரசிங்கம்

(மட் / கொக்குவில் விக்னைஸ்வரா வித்தியாலய இளைப்பாறிய ஆசிரியை)

தேவருக்மணி நரசிங்கம்

தோற்றம்: 10 அக்டோபர் 1946 - மறைவு: 15 ஏப்ரல் 2024

யாழ். சரவணையை பிறப்பிடமாகவும், எல்லை வீதி மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவருக்மணி நரசிங்கம் அவர்கள் நேற்று 15-04-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று சாயி பாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சாம்பசிவம் - பூமாது தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ் சென்ற வீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற வீரசிங்கம் நரசிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர் - மட் / அன்-நசார் மஹா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
செல்வன். தினேஷ் (Lead, IDMNC, International) அவர்களின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற பரமேஸ்வரன், தவமணிதேவி (இளைப்பாறிய நூலகர் கிழக்கு பல்கலைக்கழகம்), சகுந்தலாதேவி (கனடா), கஜலஷ்மி (லண்டன்), விக்னேஸ்வரன் (லண்டன்), அகிலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோரியும்,
 
கலாநிதி வை. அருள்நந்தி (இளைப்பாறிய பேராசிரியர், விவசாயபீடம், கிழக்கு பல்கலைக்கழகம், விநாயகமூர்த்தி, சொக்கலிங்கம், ஆஷாதேவி, கங்காதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சாம்பவி (Brock University, Canada), அர்ஜூன் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
திருமதி. சாவித்திரி நடராஜா, திருமதி. கமலாம்பிகை ஸ்ரீசுப்பிரமணியம், திருமதி. சாரதாம்பிகை சிவஞானசுந்தரம், பாலசிங்கம், குமாரசிங்கம், திருமதி. பாலாம்பிகை சுந்தரசேகரம், திருமதி. பொன்மயில்  வேலாயுதபிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின்புகழ் உடல் இல- 113, எல்லை வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் 18-04-2024ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்று கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 

தகவல்: குடும்பத்தினர்

எல்லை வீதி, மட்டக்களப்பு

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2024 18:44)