திருமதி. தில்லையம்மா வீரசிங்கம்
தோற்றம்: 11 மே 1928 - மறைவு: 31 ஆகஸ்ட் 2021
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்மா வீரசிங்கம் அவர்கள் 31-08-2021ம் திகதி செவ்வாய்கிழமை இன்று காலமாகி விட்டார்.
அவர் வீரசிங்கம் (காலம் சென்ற போலீஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியகுமாரன் வீரசிங்கம், வேலும்மயிலும்,சந்திராதேவி கணேஸ்வரன், இந்திரகுமாரன் வீரசிங்கம் மற்றும் ரஞ்சினிதேவி ஜெயராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும்,
வேலும்மயிலும் கந்தையா, சிவமங்கை சூரியகுமாரன் , கணேஸ்வரன் வைரமுத்து, திரு (லதா) இந்திரகுமாரன், ஜெயராஜா வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
மற்றும் பிரகாஷ் வேலும்மயிலும், வாகீஷ் வேலும்மயிலும், சதீஸ் கணேஸ்வரன், ரதீசன் கணேஸ்வரன், சிந்துஷா சூரியகுமாரன் செந்தூரன் சூரியகுமாரன், பத்மரதி ஜெயராஜா, பிரணவன் இந்திரகுமாரன் , ஷியாமளன் இந்திரகுமாரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சேவியர் பிரகாஷ், லாரா பிரகாஷ், ரெய்னர் பிரகாஷ் மற்றும் ஆரன் சதீஸ், எழினி சதீஸ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நடைபெறும்.
www.tamilthakaval.org
