அமரா். தில்லையம்பலம் ஜெயமணிதேவி
தோற்றம்: 03 நவம்பர் 1951 - மறைவு: 23 டிசம்பர் 2024
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். தில்லையம்பலம் ஜெயமணிதேவி அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (மாசிலாமணி மாஸ்டர்) - கமலாட்சி அம்மா தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான மணிவாசகர், ஞானானந்தன், சோமஸ்கந்தர் மற்றும் மணிமேகலாதேவி, சந்திரபாலர், பரமானந்தர் ஆகியோரின் சகோதரியும்,
சற்குணேஷ்வரி, ஞானசோதி, ரதிதேவி, காலஞ்சென்ற இராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இல-15/14, சங்கிலியன் வீதி, நல்லூரில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
