திரு. திருநிறைச்செல்வன் (செல்வம்)
மறைவு: 02 ஜூலை 2024
யாழ். புளியங்கூடல் சரவணையை பிறப்பிடமாகவும் , சுவிஸ் நொயன்பூர்க் மாநிலம் La che de Fonds எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு . திருநிறைச்செல்வன் 02-07-2024 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அனுசா அவர்களின் அன்புக்கணவரும்,
அபிநயா, ஆதித்யா, சாகித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
