திருமதி திருவாதிரை இரட்னேஸ்வரி

திருவாதிரை இரட்னேஸ்வரி

தோற்றம்: 24 செப்டம்பர் 1948 - மறைவு: 28 செப்டம்பர் 2019

காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருவாதிரை இரட்னேஸ்வரி அவர்கள் 28.09.2019ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார். 


அன்னார்,காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், 

காலஞ்சென்ற இராமலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற திருவாதிரை(ஸ்ரீ திருப்பதி PVT Limited,Colombo) அவர்களின் அன்புமனைவியும், 

செந்தமிழ்செல்வி,சாந்தி,இராஜராஜன்,றஞ்சினி,ராமகிருஷ்ணன், ஆகியோரின் அன்புத் தாயாரும், 

உருத்திரசிங்கம், சண்முகலிங்கம், ஸ்ரீஷயானா,கலாதரன்,சுமித்திரா, ஆகியோரின் அன்பு மாமியாரும், 

நிவேதிகா,ராசாராம், யசோதை, துளசி ,பானுமதி, பரசுராம், சங்கவி, கிஷான், வசீகரன், சத்தியசுருதி, சக்தி ஆகியோரின் பேத்தியும், 

காலஞ்சென்ற சிவசம்பு,காலஞ்சென்ற தேவராசா,விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், 

நாகரத்தினம்,பரமேஸ்வரி,கணேசமூர்த்தி,புவனேஸ்வரி,காலஞ்சென்ற 

பாக்கியம், காலஞ்சென்ற ஞானாம்பிகை,வடிவழகாம்பாள், காலஞ்சென்ற தவமணிதேவி, காலஞ்சென்ற மகேசன் ஆகியோரின் மைத்துனியும், 
 
லோகாம்பிகை,காலஞ்சென்ற சிவஞானம்,குகதாசன் ஆகியோரின் சகலையும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். 
 

தகவல்; குடும்பத்தினர் 

இல.70  1 /1 புதியசெட்டித்தெரு,கொழும்பு-13 

தொலைபேசி: +94 242 3997, +94 77 748 6113, +94 77 723 3981,  +94 77 139 6435 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2019 10:11)