திரு. துரைராஜா இராசப்பா

துரைராஜா இராசப்பா

தோற்றம்: 17 பெப்ரவரி 1957 - மறைவு: 25 மே 2023

இலங்கை அனுராதபுரத்தை பூர்வீகமாகவும் பின்பு கொழும்பிலும் இறுதியாக நீண்ட காலமாக யாழ் கொக்குவில் கல்வியங்காடு நகரை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட  ஊர் சமூக தொண்டன் துரை என்று நேசமாக அழைக்கப்படும் திரு. துரைராஜா இராசப்பா அவர்கள் 25-005-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று யாழ் கல்வியங்காடு நகரில் காலமானார்.

அன்னார் காலஞ்செனற இலங்கை பொதுப் பணித்துறை (PWD) முன்னாள் மேற்பார்வையாளர் இராசப்பா, கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலம்சென்ற அருளம்பலம், தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சாந்தினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
 
மௌசிகன் அவர்களின் அருமை தந்தையும்,
 
கமலினி (மதுஷா) அவர்களின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சோதிஸ்ஷன் மற்றும் இராஜேஸ்வரி, சுவேந்திரராஜா, யோகேஸ்வரி, கோணோஸ்வரி  ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா, தெய்வேந்திரம், ரஞ்சினி மற்றும் கமலாம்பிகை,
இரவீந்திரமூர்த்தி, விஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அன்னாரின் அண்ணாமாரின் அன்புக் குழந்தைகளின்  அருமை சித்தப்பாவும், அக்கா தங்கைகளின் குழந்தைகளின் அன்பு மாமனாரும் ஆவார்.

பொன்னை விரும்பும் பூமியிலே பாசத்தை கொட்டிய அன்பு உள்ளமே
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததுடா துரையே

அன்புக் கணவராய் , பாசமான தந்தையாய் , மாமனாய் நேசமான சகோதரனாய் , மைத்துனராய் பண்பாண நண்பனாய் , உறவாடி வாழ்ந்து வந்த அன்னார் ம்மை விட்டுப்பிரிந்த இத்துயரில் நாம் அனைவரும் பங்குகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
 
இலங்கை,ஜேர்மனி, கனடா, இங்கிலாந்து மற்றும் உலகெஙகும் உள்ள  உறவுகள், நண்பர்கள்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

விலாசம்:-
 
New Chemmani Road, Velan Thopu, Kalviyankadu, Jaffna, Sri Lanka

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2023 10:06)