திருமதி. உமாகேஸ்வரி இலட்சுமணன்

(இளைப்பாறிய உப அதிபர் - St. Claire's Collage Wellawatte)

உமாகேஸ்வரி இலட்சுமணன்

தோற்றம்: 27 அக்டோபர் 1939 - மறைவு: 20 ஏப்ரல் 2024

திருகோணமலையயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாகேஸ்வரி இலட்சுமணன் அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.

அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன் (வங்கியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திரு.திருமதி தியாகராஜா (தபால் அதிபர் - திருகோணமலை) அவர்களின் புதல்வியும்

இரமேஷ் (கனடா), இந்துமதி (NSB), காலஞ்சென்ற ராதிகா அவர்களின் அன்பு அன்னையும்,

யாழினி (கனடா), சசி மகேந்திரன் (நீதியரசர் - மேன்முறையீட்டு நீதிமன்றம்), மேகான் புவிமானசிங்கம் (கனடா) ஆகியோரின் மாமியும்,

அஞ்சு, நரேன், சசாங்கன், ஹரேன், இந்திரஜித், அம்ரிதா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியிலிருந்து பார்வைக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 24-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இந்துமதி (மகள்):- +94 77 209 2161

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2024 00:00)