Mr. V. Jeyaraj

(உரிமையாளர்-நவின் மெட்டல் வத்தளை)

V. Jeyaraj

Deceased: 22 August 2024

வத்தளையைச் சேர்ந்த திரு.V. ஜெயராஜ் அவர்கள் 22-08-2024  வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தென் இந்தியா-பாலயங்கோட்டை வீரச்சந்திரராஜ் நாடார்-சுயம்புகனி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,

ஜெயகௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நவீன், கிரிஷகா, பிரதீபா ஆகியோரின் அன்பு தந்தையும்,

நரேஷ், கோகுல் கிரிஷாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 23-08-2024 வௌ்ளிக்கிழமை முதல் வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் கெரவலபிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2024 04:00)