திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை

(ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)

வாமனகணேஷா கணேசபிள்ளை

தோற்றம்: 23 நவம்பர் 1938 - மறைவு: 20 செப்டம்பர் 2025

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருப்பூர் மயிலிட்டி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருப்பூர் மயிலிட்டி புஷ்பவதி (தங்கன் அக்கா) அவர்களின் கணவருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2025 04:00)