திரு. வைரமுத்து திருநாவுக்கரசு
மறைவு: 28 டிசம்பர் 2024
யாழ். காரைநகர் இலந்தசாலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து திருநாவுக்கரசு அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தேவகுஞ்சரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவநேசன் (நேசன்), சிவனேஸ்வரி (பிள்ளை), மோகனதாசன் (மோகன் ), குகதாசன் (குகன்) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
