Mr Vaithiyanatha Kurukkal Gnanasundara Sharma
Deceased: 21 August 2026
யாழ் புத்தூர் ஞானவைரவகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும் யாழ் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி பழைய மாணவனும், ஆசிரியரும், கணித ஆசானும், கொழும்பு/ பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஓய்வு நிலை ஆசிரியரும் பிரம்மஸ்ரீ வைத்தியநாதகுருக்கள் ஞானசுந்தரசர்மா அவர்கள் இன்று 21-08-2026ம் திகதி வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஸ்ரீமதி சகுந்தலா அவர்களின் கணவரும்,
அன்னாரின இறுதிக்கிரியைகள் 23-08-2026ம் திகதி ஞாயிற்றுகிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கண்ணன்: +44 795 633 7492
www.tamilthakaval.org
