திரு. வல்லிபுரம் ரவீந்திரன்
தோற்றம்: 25 செப்டம்பர் 1976 - மறைவு: 25 ஜூன் 2024
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Noisy-le-sec - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் ரவீந்திரன் அவர்கள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-அருளம்மா தம்பதியினர், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவு சேனாதிராசா (அதிபர்) -தெய்வானை தம்பதியினர், காலஞ்சென்றவர்களான சண்முகம்-தங்கம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம்-தங்கமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தனபாலன்-சுலோட்சானாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வாகிஸ்வரி (வாகினி) அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வினன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலநாதன், கமலநாதன், மஞ்சுளா, அமுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமாரன், சிவநாதன், திலிபன் ஆகியோரின் மைத்துனரும்,
சுதாஜினி அவர்களின் சகலனும்,
சாந்தலிங்கம்-புஸ்பராணி தம்பதியினரின் பெறாமகனும்,
தர்சிகன், கபிஷா, விதுஷ், டயானி, டெனிஷா, பிரணவி, ஆரியா, நவினா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரவினா, கயல்விழி ஆகியோரின் அண்ணாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பார்வைக்காக 27-06-2024 வியாழக்கிழமை, 29-06-2024 சனிக்கிழமை, 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை Funérarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) என்ற முகவரியில் வைக்கப்பட்டு, 01-07-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.25 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 11.45 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
