Mrs. Vanniyasingam Kalaimathy
Deceased: 21 August 2024
யாழ். புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் சுவிஸ், ஜெனிவா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வன்னியசிங்கம் கலைமதி அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று ஜெனிவாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரத்தினம்-பேபி (பெரிய பேபி) தம்பதியினரின் அன்பு மகளும், ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2024 சனிக்கிழமை-27-08-2024 செவ்வாய்க்கிழமை வரை பிற்பகல் 1.00-6.00 மணி வரை புகழுடல் Maison funéraire de carouge Av. Cardinal-mermillod 46 1227 carouge இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-08-2024 புதன்கிழமை காலை 9.45-11.15 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Incineration au crématoire de St. Georges தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
