திரு. வாரித்தம்பி ஈஸ்வரநாதன்
தோற்றம்: 13 மார்ச் 1951 - மறைவு: 06 டிசம்பர் 2022
யாழ். முள்ளிப்பற்று முள்ளியான் நித்தியவெட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி ஈஸ்வரநாதன் அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தவனம், சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீறங்கநாயகி, கோகுலன், விஜிதா, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அறிவழகன், தர்ஷினி, தவனேந்திரன், யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புகனா, அபிஷா, அன்பு, தமிழ், தனுஷாந், துஷாலி, அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற வேலாயுதம், வல்லிபுரநாதன், இராஜலட்சுமி, கதிர்காமநாதன் மற்றும் தனபூபதி, மகேஸ்வரநாதன், யோகவதி, பாக்கியவதி, அதிஸ்ரலிங்கம், விமலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, சிவபாக்கியம், திருநாவிக்கரசு, நவரத்தினம், இராமலிங்கம் மற்றும் துவாரகாதேவி, ரேவதி, நடராஜா, மனோன்மணி, சின்னமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராசா, தனபாலசிங்கம் (குஞ்சுத்தம்பி) மற்றும் சந்திரஉதயம், சரஸ்வதி, மார்க்கண்டு, தங்கராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
