திருமதி. வசந்தமலர் நடராஜா
மறைவு: 14 பெப்ரவரி 2026
யாழ். புளியங்கூடலைச் சேர்ந்த மறைந்த சிவசம்பு பார்வதி தம்பதிகளின் புதல்வன் திரு. முருகன் அவர்களின் மாமியார் (துணைவியின் தாயார்) 14-02-2026 அன்று சுவீஸ் நாட்டில் சிவபதமெய்திவிட்டார்.
சிங்கப்பூரை பிறப்பிடமாகவும், வாழ். கண்டிவிப்பாயைப் அம்மா நகரை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸ் நாட்டை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி.. வசந்தமலர் நடராஜா அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கண்டிவிப்பாய ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் செல்ல மகளும்,
Dr. V.S. நடராஜா (The Medical Centre) அவர்களின் அன்பு மனைவியும்,
நளாயினி (சுவிஸ்), நிருஜினி (சுவிஸ்) , குமாரியர் ஆகியோரின் அன்பு தாயாரும்,
Dr. சங்கேீத்ரா, மயூரி சரவணன் ஆகியோரின் செல்ல அம்மாமாவும் ஆவர்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் வாடியிற்கும் குடும்ப உறவுகளின் துயரம் பகிர்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
கிரிகைகள்:-
Wednesday, 18 Feb 2026 [1:00 PM]
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
www.tamilthakaval.org
