திருமதி. வதனராணி பிரேமச்சந்திரன்

வதனராணி பிரேமச்சந்திரன்

மறைவு: 25 அக்டோபர் 2025

யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமசிவம் - சற்குணசௌந்தரி (பெரியவா) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வெங்கடாசலபிள்ளை - தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற பிறேமச்சந்திரன் (பிறேம்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2025 00:00)