திருமதி. வதனராணி பிரேமச்சந்திரன்

வதனராணி பிரேமச்சந்திரன்

மறைவு: 25 அக்டோபர் 2025

யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமசிவம் - சற்குணசௌந்தரி (பெரியவா) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வெங்கடாசலபிள்ளை - தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற பிறேமச்சந்திரன் (பிறேம்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+44 758 717 8397
+94 70 572 1911

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2025 00:00)