திரு. வீரையா ராஜா

வீரையா ராஜா

தோற்றம்: 29 ஜூலை 1940 - மறைவு: 13 ஜனவரி 2025

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், துணவி வட்டுக்கோட்டையினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரையா ராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கநாதன் - பார்வதி தம்பதியினரின் புதல்வனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபாலவர்ணன் (மோகன் - வத்தளை), ஸ்ரீதேவி (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரேணுகாதேவி, பாலச்சந்திரன் ஆகியோரின்  பாசமிகு மாமனாரும்,

ஆதித்யா, ஜோசுவா, அஜாய் (நெதர்லாந்து), அனித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல- 47/7A யூட் றோட்,
எந்தேரமுல்ல, வத்தளை.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2025 05:00)