Mr. Veerakathi Gopalakrishnan
(Retired Manager- Cooperative Society)
Date of Birth: 21 March 1950 - Deceased: 17 January 2024
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி கோபகிருஸ்ணன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி - ஞானகலாவல்லி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சித்திரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தன் (பொறியியலாளர் - சிங்கப்பூர்), தர்சிகா (லண்டன்), சுகந்தன் (ஆசிரியர்- யா/ வேலணை சரஸ்வதி வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவித்திரா (பொறியியலாளர் - சிங்கப்பூர்), மனோகரன் (லண்டன்), திவ்வியாவந்தி (ஆசிரியர்- யா/ புங்குடுதீவு மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆயூஷன், நட்சத்திரா, தாரணா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இராசம்மா, குஞ்சுத்தம்பி, கைலாசபதி, கணேசமூர்த்தி, தங்கராணி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னரி வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
