திருமதி. வீரசிங்கம் மகேஸ்வரி (மணி அக்கா)

வீரசிங்கம் மகேஸ்வரி (மணி அக்கா)

தோற்றம்: 05 மே 1945 - மறைவு: 24 பெப்ரவரி 2025

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வைத்திலிங்கம் வீதி, ஆறுகால் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீரசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிறேசம்மா (குஞ்சு), மனோன்மணி (வேவி), லோகேஸ்வரி (கிளி) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சந்திரபோஸ் (சந்திரன்), திலகவதி (பவளம்) மற்றும் புனிதவதி (மணி), பரராஜசிங்கம் (பரா-லண்டன்), ரவிக்குமார் (குமார்-இலண்டன்), விஜயகுமார் (விசி) ஆகியோரின் மைத்துனியும், 

சதீஸ்குமார் (சதீஸ்-வெல்டிங் தொழிலகம், KKS றோட்), சகிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தா, சுஜிதா ஆகியோரின் மாமியாரும்,

பிரவீனா, டக்சயா, சஞ்சனா, சஞ்சய் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 09.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 11.00 மணியளவில் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

வைத்திலிங்கம் வீதி,

ஆறுகால் மடம்,

யாழ்ப்பாணம்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2025 05:00)