திரு. வேலாயுதம் கிருஷ்ணபவன்

வேலாயுதம் கிருஷ்ணபவன்

மறைவு: 17 டிசம்பர் 2025

யாழ். வடமராட்சி புலோலி - மந்திகையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி தெற்கு சந்தனத்தறையை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் கிருஷ்ணபவன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலாயுதம் - மனோன்மணி தம்பதியினரின்  மகனும், சுப்பிரமணியம் - கமலா தம்பதியினரின் மருமகனும்,

கலாராணியின் (அம்மன்) அன்புக் கணவரும்,

கனகமணி, கமலாவதி, சரவணபவன், அம்பிகாவதி, யோகாவதி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,   

பவன்நிதா, அட்ஷயன், கிருஷிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல்11.30 மணியளவில் உடுப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2025 00:00)