Mrs. Velayuthpillai Mankayartkarai

Velayuthpillai Mankayartkarai

Date of Birth: 06 October 1948 - Deceased: 12 September 2025

யாழ். மீசாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதப்பிள்ளை மங்கையற்கரசி அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வோலாயுதப்பிள்ளை (ஓய்வு பெற்ற கிராமசேவகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவரூபி (கனடா), தயாளன் (ஆசிரியர் - மண்டைதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பகீரதன் (கனடா), வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவீனா (கனடா), கஸ்தூரி (கனடா), பூர்விகன், தகீசன், தபீசன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2025 04:00)