Mr. Velum Mayilum Gnanasundaram
(உரிமையாளர்- Ladies Mart புடவை ஸ்தாபனம், திருகோணமலை)
Date of Birth: 03 January 1957 - Deceased: 27 April 2025
யாழ். வல்வெட்டித்துறை வாவினி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும் மயிலும் ஞானசுந்தரம் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் (பெயிண்டர்) - சூரியரெத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும், செல்லத்துரை (தபால் அதிபர்) - பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சத்தியவேணி (வேணி) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷா, சங்கீர்த்தன் ஆகியோரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டிருஷாந்தின் பாசமிகு மாமனாரும்,
மதுஷராவின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் (பெயிண்டர்), இந்திராரெத்தினம் (இந்திரா - வவுனியா), நவரத்தினம் (வண்ணம் - வல்வெட்டித்துறை), பாக்கியரத்தினம் (கிளி - ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சித்திரலேகா (வல்வெட்டித்துறை), தம்பிபிள்ளை (விசுவமடு), காலஞ்சென்ற கிருபாமூர்த்தி, யோகேந்திரன் (ஜேர்மனி), சத்தியலிங்கம் (இலண்டன்), கமலவேணி (இலண்டன்), பத்மவேணி (பருத்தித்துறை), ரஞ்சிதவேணி (பருத்தித்துறை) ஆகியோரின் மைத்துனரும்,
தர்மேஸ்வரி (இலண்டன்), பிறேம்குமார் (குட்டி - இலண்டன்), சிவதாஸ் (கப்பல் ஐயா - பருத்தித்துறை), ஜெயகுமார் (பருத்தித்துறை) ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற யோகராசா பத்திநாதன் - பிலோமினா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் (இல-90, இராஜவரோதயம் வீதி, திருகோணமலை) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
