திருமதி வேலுப்பிள்ளை பரமேஸ்வரி
மறைவு: 02 ஏப்ரல் 2024
யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வேலுப்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குகனேஸ்வரி, அருளானந்தம், டில்லிதாசன், குலஈஸ்வரி , சிவானந்தன், சிவனேஸ்வரி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
சிவனேஸ்வரன், மங்களேஸ்வரி, சவுந்தலராணி, ராஜேந்திரன், தங்கேஸ்வரி, குணம்சாமி, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் உள்ள Salle Maumejean 71 Rue Des Rondeaux. 75020 Paris என்னும் இடத்தில் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் புகழ் உடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org