Mr. Veluppillai Arumugam
Date of Birth: 10 February 1944 - Deceased: 09 August 2024
யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும், செல்வா நகர் மன்னாரில் வசித்து வந்தவருமாகிய திரு. வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாக்கியவதியம்மா, பசுபதி, உருக்குமணிதேவி, கணபதிப்பிள்ளை, குணபாலசிங்கம், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் செல்வநகர்-மன்னார் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
