திரு. வேலுப்பிள்ளை புஸ்பராசா
தோற்றம்: 11 ஜனவரி 1969 - மறைவு: 09 டிசம்பர் 2023
யாழ். சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை புஸ்பராசா அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவரஞ்சனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரதீபா, பவீஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்பு தந்தையும்,
கதிர்காமராசா, கனகராசா, ஶ்ரீகந்தராசா, தயாநிதி, ராகினி, ரஜனி, குகராசா (வாசன்), டர்மராசா, காலஞ்சென்ற கஜனி, ராஜ்பவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜலதா, சுமனா, ராஜகலா, சுரேந்திரன், பிரபாகரன், ஶ்ரீ சண்முகராசா, குகாஜினி, சிவதர்மினி, சிவச்செல்வன், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரி்ன் இறுதிக்கிரியை 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பளை கொத்தியால் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
