திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

மறைவு: 17 மே 2025

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா - புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - வேதவனம் தம்பதியினரின் மருமகனும்,

உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சரஸ்வதி, சண்முகநாதன் (டென்மார்க்), பாக்கியநாதன் (சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வனஜா, தில்லைநாதன் (வசந்தன் - பிரான்ஸ்), தில்லைநாயகி (வசந்தி - மாவீரர்), தில்லைரூபன் (ரூபன் - பிரான்ஸ்), காலஞ்சென்ற தில்லைரூபி (வதனி), நவநீதன் (ராஜன் - இலண்டன்), தவபாலன், யோகலிங்கம் (யாதவன் - பிரான்ஸ்), மங்களேஸ்வரி (வாணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகரன், ஜெயந்திமாலா, மோகனரூபி, தனுஷிகா, பிறேமினி, நிலக்சனா ஆகியோரின் மாமனாரும், 

டினோயன், துவாரகன், துஷாரகன், மதுசாயினி, கிருத்திகன், தட்ஷா, நிதட்ஷன், நிருத்விகா, ஆரூசன், ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை பரிசங்குளம், புளியங்களத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் முற்பகல் 10:00 மணியளவில் புளியங்குளம் கல்மடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2025 04:00)