திரு. வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம்

(ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர் - இலங்கை போக்குவரத்துச்சபை, கோண்டாவில்)

வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம்

தோற்றம்: 18 நவம்பர் 1936 - மறைவு: 29 ஜூன் 2025

யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வீரகத்திப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சற்குணதேவி (ஓய்வுநிலை ஆசிரியை யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தவமலர் மற்றும் பரமயோகன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவகாந்த் (ஆசிரியர் - யாழ்.கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம்), ஷாமிலா (ஆசிரியை - முத்துத்தம்பி மகா வித்தியாலயம்), மைதிலி (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகதர்ஷினி (ஆசிரியர் - ஆனைப்பந்தி மெதடிஸ் மிசன் வித்தியாலயம்), குகநாதன் (ஆசிரியர் - கொக்குவில் இந்துக் கல்லூரி), மயூரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

கோமுகி, பிரவீனா, டிரோசன், சதுர்சன், ஹவிசன், யஸ்விகா, யுகாசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ‘இளங்காடு ‘இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2025 04:00)