திரு. வெற்றிவேலு சுப்பிரமணியம் (சிவம் ஐயா)

வெற்றிவேலு சுப்பிரமணியம் (சிவம் ஐயா)

தோற்றம்: 20 மார்ச் 1951 - மறைவு: 22 மார்ச் 2025

யாழ். வரணி கரம்பைக்குறிச்சி மேற்கு குருக்கள் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேலு சுப்பிரமணியம் அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இரத்தினம்மா, மகாலிங்கசிவம், தில்லையம்பலக் குருக்கள் (மிருசுவில் மன்னன்குறிச்சி கந்தசாமி ஆலய பிரதம குரு) ஆகியோரின் சகோதரனும்,

கருணாகரன் (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - சாவகச்சேரி), காலஞ்சென்ற கருணாநிதி, பாஸ்கரன் (ஆசிரியர் - வவுனியா கல்லாறு ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்), ஸ்ரீதரன் (பதிவாளர் - நீதிவான் நீதிமன்றம், பருத்தித்துறை), கார்த்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கமநலசேவைகள் திணைக்களம், சாவகச்சேரி), சரணியா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - தொழில் பயிற்சி நிலைய‌ம், கிளிநொச்சி), பாலகரன் (உரிமையாளர் - ஸ்ரீ கருணா மல்டி சொப், வரணி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுஷா, ரூபா (கனடா), கவிதா (ஆசிரியை - வவுனியா நெழுங்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்), அபிராமி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், சாவகச்சேரி), திருமாறன் (உரிமையாளர் - ஸ்ரீ கருணா மல்டி சொப், வரணி), நிரஞ்சன் (கிராம உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீலகண்ட குருக்கள் லலிதாம்பிகை, தவறஞ்சினி, காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, நாகேஸ்வரி,  வைரவநாதன் மற்றும் செவ்வந்திநாதன் (பிரான்ஸ்), சிவசெந்திநாதன் (பிரதம கணக்காளர் - திறைசேரி கிழக்கு மாகாணம்) ஆகியோரின் மைத்துனரும்,

நந்தகோகுலன், அகல்யா, ஹிருணிகா, அஸ்விகா, விஹானா, அஹர்வின், தஸ்விகா, டிருஸன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் தறளப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2025 04:00)