திரு. விஸ்வநாத ஐயர் சிறீதரசர்மா

(ஓய்வுபெற்ற கணக்காளர் அத்தியட்சகர்)

விஸ்வநாத ஐயர் சிறீதரசர்மா

தோற்றம்: 16 ஆகஸ்ட் 1946 - மறைவு: 13 அக்டோபர் 2024

இல-141/2, 1/1 விஸ்ட்வைக் வீதி, மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. விஸ்வநாத ஐயர் சிறீதரசர்மா அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வநாத ஐயர்-ஈஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

பிரேமச்சந்திரிகா (ஓய்வு பெற்ற ஆசிரியை-பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, ஆமர் வீதி) அவர்களின் அன்புக்கணவரும்,

கஜேந்திரசர்மா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 15-10-2024 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2024 04:00)