திரு. விசுவநாதர் இராசரத்தினம்

விசுவநாதர் இராசரத்தினம்

தோற்றம்: 29 அக்டோபர் 1950 - மறைவு: 17 டிசம்பர் 2025

யாழ். மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவநாதர் இராசரத்தினம் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்கண்டு - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

​சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

​வினிதினி (சுவிஸ்), சஞ்சீவன் (Factory Manager, Northsea Limited), ஜெகதீஸ்வரன் (கனடா), விஜிதரன் (ஜெர்மனி), கவிதா (சட்டத்தரணி, மல்லாகம் நீதிமன்றம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரம், மகேஸ்வரி மற்றும் சிற்றம்பலம், சுப்ரமணியம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, பத்மநாதன், காலஞ்சென்ற ஈஸ்வரன் மற்றும் புவனேஸ்வரி, சாந்தகுமாரி, சிவாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

​கருணாமூர்த்தி (சுவிஸ்), அபிசுஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ் மாவட்ட செயலகம்), குகசத்தியா (கனடா), ஜனனி (ஜெர்மனி), தனோஜன் (Assistant Manager, NDB Bank, Kandy) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

​கதீசன், கபிஷா, அபினா, தாரணி, ஷஸ்விகா, அஸ்மிகா, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

​அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் இந்து போதி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2025 00:00)