திருமதி. விவேகானந்தா சித்திரா
தோற்றம்: 08 பெப்ரவரி 1964 - மறைவு: 04 செப்டம்பர் 2025
கண்டி தெய்யனவெலயை பிறப்பிடமாகவும், கொழும்பு ஆமர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விவேகானந்தா சித்திரா அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற வெங்கடாசலம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு புதல்வியும், புங்குடுதீவு ஓய்வு பெற்ற மூத்த தபால் ஊழியர் காலஞ்சென்ற குமாரசுவாமி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த விவேகானந்தா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வச்சந்திரன் (LB Finance Customer Experience Manager), விசித்திரன் (Commi 2 Royal Colombo Golf Club) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜகோபல், சபாபதி, சந்திரசேகரன் மற்றும் சத்தியமூர்த்தி, சர்வேஸ்வரி, சிங்காரவேலு, சிதாலச்சுமி, சங்கரபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசந்திரன் (ஓய்வு பெற்ற தபால் ஊழியர் - புங்குடுதீவு), குணேந்திரன் (சுவிஸ்), காலஞ்சென்ற பத்மலோசனி (கனடா), யோகமலர் (இலண்டன்), காலஞ்சென்ற புஷ்பராணி, சோமஸ்வரி (வவுனியா), சுதர்சனி (கண்டி), சிவநந்தினி (வவுனியா) ஆகியோரின் பாசம்மிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரி இறுதி நிகழ்வுகள் 0
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
