யாழ். வேலணை கிழக்கு, பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி யோகநாதன் ஞானேஸ்வரி அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (காந்தி) - அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரோசினிதேவி (கனடா) அவர்களின் பெறாமகளும்,
தர்மிளா (பிரான்ஸ்), ஜெயமலா (பிரான்ஸ்), சஞ்சீவன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமல்ராசன் (கமல் - பிரான்ஸ்), ஆதிபன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org