Mrs. Yogeshwary Arulanantham

Yogeshwary Arulanantham

Date of Birth: 26 December 1968 - Deceased: 18 June 2024

யாழ். காரைநகர் கருங்காலி வேரக்குளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா-பூபதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்லையா அருளானந்தம் (அருள்- வருமான வரி, சுங்க திணைக்கள அலுவலகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாருகா ,அருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசங்கர் அவர்களின் மாமியாரும்,

உமாமகேஸ்வரன்-செல்வராணி தம்பதியினரின் சம்பந்தியும்,

தனலெட்சுமி, சுந்தரசிவம், ஜெகரட்ணம் (சீசீ), யோகேஸ்வரன், புஸ்பராணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 19-06-2024 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-06-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2024 04:00)