திருமதி. யோகேஸ்வரி நவரத்தினம் (பாப்பா)
தோற்றம்: 26 செப்டம்பர் 1932 - மறைவு: 28 மார்ச் 2021
மலேஷியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. வீரசிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
கிருஷ்ணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணர் நவரத்தினம் (ஓய்வுபெற்ற பிரதேச தபால் ஆணையாளர்) அவர்களின் மனைவியும்,
ஜெயந்தி (பிரித்தானியா), கிருஷ்ணமோகன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமானந்தன் (கனடா) மற்றும் காலஞ்சென்ற மகேஸ்வரி, சத்தியானந்தன், பூலோகேஸ்வரி மற்றும் சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராசலட்சுமி (பிரித்தானியா) மற்றும் காலஞ்சென்ற குமாரசாமி, அன்னம்மா, அன்னலட்சுமி, முத்துக்குமாரசாமி, நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஷாணி ராதாகிருஷ்ணன், ஜெயானி திவாகரன், சிறீகரன் ஜனனி, லவன் கிளிண்டா மற்றும் வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
www.tamilthakaval.org
