திருமதி. யோகேஸ்வரி சண்முகநாதன்

யோகேஸ்வரி சண்முகநாதன்

தோற்றம்: 24 பெப்ரவரி 1959 - மறைவு: 09 ஏப்ரல் 2024

கொழும்பு, கிருலப்பனை டெம்பிள் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. யோகேஸ்வரி சண்முகநாதன் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்ஷன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 10-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

----------------------------------------------------

Mrs. Yogeswary Shanmuganathan, Beloved wife of Mr. Shanmuganatham, Mother of Sudarshan Shanmuganathan and Danushan Shanmuganathan, Passed way on 9th of April 2024.

Remains will lie at Jayaratne Funeral Parlour, Borella on Wednesday, 10th April from 2.00 pm till 9.00 pm and Thursday 11th of April 2024 from 9.00 am until 2.00 pm. A Funeral Service will take place at the Parlour on the same day at 3.00 pm followed by Cremation at the General Cemetery, Borella.

 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 00:00)