31 ஆம் நாள் நினைவஞ்சலி
திருமதி அன்னலக்ஷ்மி செல்வராஜா
தோற்றம்: 10 நவம்பர் 1938 - மறைவு: 06 ஏப்ரல் 2020
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாளிகாவத்தை தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட அன்னலக்ஷ்மி செல்வராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
+447799663683
தொடர்புகளுக்கு:-
செ.கோகுலேந்திரா - மகன் Mobile : +94 77 727 0649
இ.மகேந்திரன் - மருமகன் Mobile : +44 779 966 3683
www.tamilthakaval.org
