31 ஆம் நாள் நினைவஞ்சலி

31ம் நினைவஞ்சலி திருச்செல்வரத்தினம் ஞானப்பிரகாசம்

திருச்செல்வரத்தினம்  ஞானப்பிரகாசம்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1932 - மறைவு: 20 நவம்பர் 2019

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம்,
 
குடும்பத்தினர்
+1 613 501 5108
தொடர்புகளுக்கு:-
 
சித்திரா - மகள் Mobile : +1 647 542 7240 
சித்திரா - மகள் Phone : +1 905 794 4117
எட்மண்ட் - மருமகன் Mobile : +1 416 770 7240 
சிறான் - மகன் Mobile : +1 613 501 5108  

www.tamilthakaval.org