33ஆவது ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகசபை அம்பலவாணர்

கனகசபை அம்பலவாணர்

தோற்றம்: 28 அக்டோபர் 1907 - மறைவு: 25 ஜனவரி 1985

காலங்கள் பல கடந்தாலும்  நீங்கள் என்றும் எங்கள்  இதயங்களிலும், நினைவுகளிலும் நிறைந்துள்ளீர்கள்.
 
தகவல்,
மகன் நற்குணசிங்கம் (வெள்ளவத்தை)

www.tamilthakaval.org