முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திரு செல்வராஜா குழந்தைவேலு மனேச்சர்

(மனேச்சர்)

செல்வராஜா குழந்தைவேலு மனேச்சர்

தோற்றம்: 19 ஏப்ரல் 1928 - மறைவு: 24 மார்ச் 2019

 யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராஜா குழந்தைவேலு அவர்களின்

 

                                                              1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 

 

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்

உன் நினைவு எமை விட்டு அகலாது
 
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீ தான்
 
எங்கள் இதயங்களின் வலியையும்
இழப்பின் வேதனைகளையும்
சொல்ல முடியாது வார்த்தைகளில்
ஒரு நொடிப்பொழுதும் உனை
மறவாமல் நாம் வாழ்கின்றோம்
 
ஓயாது உன் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்..
 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org