3 வது வருடம் நினைவஞ்சலி

அமரர் மார்வின் ஜெய்சன்

மார்வின் ஜெய்சன்

தோற்றம்: 25 அக்டோபர் 1998 - மறைவு: 08 நவம்பர் 2018

ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்வின் ஜெய்சன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவு தந்து

நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
 
விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ
 
கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா
 
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
 
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
 
உன் பிரிவினால் வாடும்
குடும்பத்தினர்..!!!
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ஜெய்சன் ஜெயரட்ணம் - தந்தைMobile : +1 917 363 1122

www.tamilthakaval.org