1ம் ஆண்டு. நினைவஞ்சலி

அமரர் நாகரத்தினம் சண்முகநாதன்

(ஸ்ரீ சபரி பீடம் ஐயப்பன் தேவஸ்தான குருசாமி - கனடா, முன்னாள் இலங்கை புகையிரத முகாமைத்துவர்)

நாகரத்தினம் சண்முகநாதன்

தோற்றம்: 21 அக்டோபர் 1938 - மறைவு: 15 ஆகஸ்ட் 2021

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:05/08/2022

ஆண்டொன்று சென்றாலும்

அழியவில்லை எம் சோகம்

மாறாது எம் துயரம் மறையாது

 உங்கள் நினைவு ஆறாத்துயரில்

ஆழ்த்தி விட்டு மீளாத்துயில்

 கொண்ட எம் அப்பாவேஅப்பா அப்பா என்று

நாங்கள் அழைக்கிறது

 ஆனாலும் நீங்கள்

வரவில்லையே அப்பாபுன்னகை பூத்த பொன்முகம்

 எம் கண்முன்னே தெரிகிறது

 அப்பா ஆனாலும் அது நிஜமில்லை

 என்று தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது

 அப்பா விழிநீர் சொரிகிறது

 அப்பா வேதனையில் துடிக்கின்றோம்

 பாசமிகு அப்பாவேநேசமுடன் உமை நினைக்க

 மறுபிறப்பு உண்டென்றால்

எம்மடியில் வந்து விடுங்கள் அப்பாஉங்கள் ஆத்மா சாந்தியடைய

 இறைவனை வேண்டுகின்றோம்.ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!! 

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org